திருவாரூர்: தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நல வாரியம் அமைக்கக்கோரி பட்டினிப் போராட்டம்
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.









