மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகப்பட்டினத்திலிருந்து ஈரோட்டுக்கு வந்த ஆயிரம் மூட்டை நெல்

நாகப்பட்டினத்திலிருந்து ஆயிரம் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 

News image
நாகப்பட்டினத்திலிருந்து வந்த நெல் மூட்டைகள்
Updated On :13 ஜூலை 2020, 9:26 am

DIN

நாகப்பட்டினத்திலிருந்து ஆயிரம் நெல் மூட்டைகள் ஈரோட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான நெல் அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை வெளி மாநிலம் வெளி மாவட்டங்களிலிருந்து ரயில் மூலம் ஈரோடு கொண்டு வரப்படுகிறது. 

இன்று நாகப்பட்டினத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் 20 பெட்டிகளில் ஆயிரம் மூட்டை நெல் ஈரோட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. 

அங்கிருந்து லாரிகள் மூலம் ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக குகனுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.