வேதாரண்யம் அருகே குழந்தைகளைக் கிணற்றில் வீசி தாய் தற்கொலைக்கு முயற்சி
வேதாரண்யம் அருகே குழந்தைகளைக் கிணற்றில் வீசி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் இரு குழந்தைகள் வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.









