திருக்குறள் பற்றி பிரதமர் கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை: முதல்வர் பழனிசாமி
திருக்குறளை இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.










