கூடலூர் அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் வாகனத்தை வழிமறித்து ஒய்யாரமாக சாலையை புலி ஒன்று கடந்து சென்றது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரி வடக்கு எடு-பழேரி சாலையில மதியம் 1 மணிக்கு வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த புலி ஒய்யாரமாக சாலையைக் கடந்து சென்றது.
வாகனங்கள் நிற்பதை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து சென்றதை பயணி ஒருவர் விடியோ எத்துள்ளார்.