திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

வயநாடு மாவட்டத்தில் பகல் நேரத்தில் வாகனத்தை வழிமறித்த புலி

கூடலூர் அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் வாகனத்தை வழிமறித்து ஒய்யாரமாக சாலையை புலி ஒன்று கடந்து சென்றது. 

News image

வாகனத்தை வழிமறித்த புலி

Updated On :18 ஜூலை 2020, 10:54 am

கூடலூர் அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் வாகனத்தை வழிமறித்து ஒய்யாரமாக சாலையை புலி ஒன்று கடந்து சென்றது.    

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரி வடக்கு எடு-பழேரி சாலையில மதியம் 1 மணிக்கு வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த புலி ஒய்யாரமாக சாலையைக் கடந்து சென்றது.

வாகனங்கள் நிற்பதை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து சென்றதை பயணி ஒருவர் விடியோ எத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.