வயநாடு மாவட்டத்தில் பகல் நேரத்தில் வாகனத்தை வழிமறித்த புலி

கூடலூர் அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் வாகனத்தை வழிமறித்து ஒய்யாரமாக சாலையை புலி ஒன்று கடந்து சென்றது. 
வாகனத்தை வழிமறித்த புலி
வாகனத்தை வழிமறித்த புலி

கூடலூர் அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மதியம் வாகனத்தை வழிமறித்து ஒய்யாரமாக சாலையை புலி ஒன்று கடந்து சென்றது.    

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள சுல்தான் பத்தேரி வடக்கு எடு-பழேரி சாலையில மதியம் 1 மணிக்கு வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த புலி ஒய்யாரமாக சாலையைக் கடந்து சென்றது.

வாகனங்கள் நிற்பதை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து சென்றதை பயணி ஒருவர் விடியோ எத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com