பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தேர்வு ; தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி பருவ தேர்வுகளை நடத்த தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் இரண்டு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது










