அருப்புக்கோட்டையில் ஒரு வயது குழந்தையைக் கொன்று விட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரு வயதுக் குழந்தையைக் கொன்று விட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.










