வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி பலி: முதல்வர் நிவாரணத்தை ஏற்க குடும்பத்தினர் மறுப்பு
வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற விவசாயி பலியான சம்பவத்தில் தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண அறிவிப்பை ஏற்கப் போவதில்லை என முத்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அணைக்கரை முத்துவின் குடும்பத்தினர்








