ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை!

தமிழகத்தில் அனைத்துத்  துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image
Updated On :6 ஜூன் 2020, 11:27 am

DIN

தமிழகத்தில் அனைத்துத்  துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

நாடு முழுவதும் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், நிலைமைக்கேற்ப பெரும்பாலான பகுதகளில்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா  தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. 

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அனைத்துத்  துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.