ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருவிக நகரில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது: சென்னையில் மண்டலவாரியாக விவரம்

திருவிக நகர் மண்டலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது.

News image
Updated On :7 ஜூன் 2020, 5:44 am

DIN

திருவிக நகர் மண்டலத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது.

சென்னையில் சனிக்கிழமை 1,146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 20,993 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் சென்னையில் மண்டலவாரியாக கரோனா தொற்று பாதித்தோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ராயபுரம் மண்டலத்தில், 3,717 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 2,646 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,374 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,323 பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 2,076 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,864 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,158 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1,043 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். 

மேலும், 10,502 போ் குணமடைந்துள்ளனா். 197 போ் உயிரிழந்துள்ளனா். 10,066 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.