தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அச்சு-மின்னணு ஊடகங்கள்,நீதிமன்றங்கள் இயங்கத் தடையில்லை: தமிழக அரசு

முழு பொதுமுடக்க காலத்தில் அச்சு, மின்னணு ஊடகங்கள், நீதித் துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கத் தடையேதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2020, 11:29 pm

DIN

சென்னை: முழு பொதுமுடக்க காலத்தில் அச்சு, மின்னணு ஊடகங்கள், நீதித் துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கத் தடையேதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், அச்சு, மின்னணு ஊடகங்கள், நீதித் துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், வரும் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் எந்தத் தளா்வுகளும் இல்லாமல் முழு பொதுமுடக்கம் அமல் படுத்தப்படும் காலத்திலும் அச்சு, மின்னணு ஊடகங்கள் இயங்கத் தடையேதும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பணிகளின் கீழ் ஊடகங்கள் வருவதால், அவை இயங்குவதில் எந்தத் தடையும் இல்லை என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.