ஆலங்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் தாய் உள்பட 7 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது தாய் உள்ளிட்ட 7 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறை கைது செய்துள்ளனர்.









