சிறையில் தந்தை-மகன் மரணம்: உடல்களை மருத்துவக்குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் இருவர் உடலையும் மருத்துவர்கள் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.










