காவல்துறையைக் கண்டித்து மன்னார்குடியில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் என இரு வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக, காவல்துறையைக் கண்டித்து மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னார்குடியில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்







