பொதுமுடக்கத்திலும் ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்; 18 ஆண்டுகளாகத் தொடரும் சமூகப் பணி!
கரோனா பொதுமுடக்க காலத்திலும், ஆதரவின்றி தெருவில் உணவின்றித் தவிக்கும் விலங்குகளுக்கு நாள்தோறும் உணவளித்து வருகின்றனர் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.













