சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்தால் அதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த










