தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராமேசுவரம் தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இலங்கை படகு 

ராமேசுவரம் தனுஷ்கோடியில் இலங்கை படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2020, 4:54 am

DIN

ராமேசுவரம் தனுஷ்கோடியில் இலங்கை படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.  

அந்தப் படகில் இருந்து ஐந்து பேர் தப்பிச் சென்றதாக முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பியோடியவர்கள் தங்கம் கடத்தி வந்தார்களா என மத்திய மாநில உளவுத்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அவர்களை தேடும் தொடர்ந்து தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.