கடலூரில் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம்

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
கடலூரில் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம்
Published on
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவில் 5 தேர்கள் பக்தர்களால் பக்தி கோஷத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தீர்த்தவாரியும், இரவில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com