நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள்: விரைந்து மீட்ட கடலோரக் காவல்படை

தூத்துக்குடி திரேஸ்புரம் பெர்க்மான்ஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 5 மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர்.

News image
Updated On :14 மார்ச் 2020, 3:32 am

DIN

தூத்துக்குடி திரேஸ்புரம் பெர்க்மான்ஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் 5 மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்கச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பார் பகுதி நடுக்கடலில் சென்றபோது அதிக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படகில் ஓட்டை விழுந்து படகு கடலில் மூழ்கி உள்ளது.

இந்த நிலையில் கடலோர காவல்படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களும் பத்திரமாக மீட்க்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.