டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவாரூரில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

திருவாரூரில் நகராட்சி சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன. 

News image
Updated On :17 மார்ச் 2020, 3:18 am

DIN

திருவாரூரில் நகராட்சி சார்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன. 

அதன்படி திருவாரூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில், பயணிகள் இருக்குமிடம், பேருந்துகள் ஆகியவற்றின் மீது கிருமி நாசினி  கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதவிர நகராட்சி அலுவலகம் கடை வீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டது. 

அத்துடன் பாதுகாப்பு முறைகள் குறித்து நகராட்சி பணியாளர்களுக்கும் செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.