மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஊரடங்கில் ஈரோடு

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது

News image
Updated On :25 மார்ச் 2020, 12:36 pm

ஆர்.ரவிச்சந்திரன்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையொட்டி ஈரோடு நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

Story image
Story image

அரசு மருத்துவமனை மற்றும் மேம்பாலம் பகுதிகளில் எப்பொழுதும் மக்கள் கூட்டமாக காணப்படும் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

Story image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பெருந்துறை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

Story image

ஈரோடு சம்பத் நகர் சாலை வெறிச்சோடி கிடக்கிறது.

Story image

ஈரோடு பஸ் நிலையம்.

Story image

ஈரோடு சத்தி ரோடு.

Story image

ஈரோடு நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் கருங்கல்பாளையம் காவிரி பாலம்.

Story image

ஈரோடு மணிக்கூண்டு தொகுதி.

Story image

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதி.

Story image

ஈரோடு காளை மாட்டு சிலை சந்திப்பு.

Story image

ஈரோடு ரயில் நிலையம்.

Story image

ஈரோடு சென்னிமலை அரசு போக்குவரத்துக் கழக டிப்போ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.