போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடையநல்லூரில் சுற்றித்திரிந்த 15 ஆதரவற்றவர்கள் அரசுப் பள்ளியில் தங்க வைப்பு

கடையநல்லூர் பகுதியில் வேறு வழியின்றி சுற்றித் திரிந்த 15 ஆதரவற்றவர்கள் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

News image
Updated On :28 மார்ச் 2020, 10:16 am

வி.குமாரமுருகன்

கடையநல்லூர் பகுதியில் வேறு வழியின்றி சுற்றித் திரிந்த 15 ஆதரவற்றவர்கள் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்த பலர் ஆதரவற்ற நிலையில் சாலை ஓரத்தில் முடங்கிக் கிடப்பதாக கடையநல்லூர் வட்டாட்சியருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்டாட்சியர் அழகப்பராஜா, நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் நாராயணன், ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி உள்ளிட்டோர் அங்குச் சென்று அவர்களைப் பத்திரமாக அழைத்துச் சென்று அரசுப் பள்ளியில் தங்க வைத்தனர்.

மேலும், அவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கவும் வட்டாட்சியர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதில் சிலர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.