குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்பதால்தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கத்திட்டம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்பதால்தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கத்திட்டமிடப்பட்டது என்றுத கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெவித்துள்ளார்.








