திருப்பூரில் நிவாரணப் பொருள்கள் கிடைக்காததால் முன்னாள் கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூரில் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப்பொருள்கள் கிடைக்கதாததால் முன்னாள் கவுன்சிலர் வீட்டை அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.










