கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 177 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டது.
வெளி நாட்டில் பணிபுரியும் தமிழா்கள், தமிழகம் திரும்ப அனுமதி பெறுவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 177 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் அனைவருக்கும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையிலுள்ள சுகாதார துறை அதிகாரிகள் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.
தொடர்ந்து அவர்களுக்கு தொற்று நோய் இல்லாத பட்சத்தில் அனைவரும் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போலி வாகன காப்பீடு வழங்கிய நெல்லை இளைஞா் கைது

தூத்துக்குடியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு

உச்சம் தொட்ட எலுமிச்சை விலை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


