உச்ச நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகே டாஸ்மாக் திறப்பு குறித்து முடிவு: அமைச்சர் தங்கமணி
டாஸ்மாக் கடைகள் திறப்பு தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை அவை தெரிந்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ள







