சிதம்பரம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் விழுந்து மாயமானார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை மீனவர் காலனியைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் படகில் சனிக்கிழமை இரவு படகில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ஆழ்கடலில் அதிகாலை 4 மணிக்கு வலை வீசும் காற்றில் படகில் இருந்த மீனவ வாலிபர் செங்குட்டுவன் மகன் வசீகரன் (18) என்பவர் கடலில் தவறி விழுந்து மாயமானார். கரைக்கு மீண்டு வந்த மற்ற இருவர் அளித்த தகவலில் பேரில் கிள்ளை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


