சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியது: வராக நதிக்கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட எச்சரிக்கை
சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் வராகநதியின் கரையோரங்களில் வசிப்பவா்களுக்கு சனிக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.










