பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஆம்பூரில் பட்டாசு கடையின் பூட்டு உடைத்து திருட்டு

ஆம்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பட்டாசு கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

News image
ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பட்டாசு கடை
Updated On :27 ஜனவரி 2024, 5:51 pm

DIN

ஆம்பூர்: ஆம்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பட்டாசு கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாய் சக்தி திரையரங்கம் அருகில் புதிதாக திறக்கப்பட்ட சக்தி பட்டாசு கடை புதன்கிழமை இரவு வழக்கம் போல மூடப்பட்டது. வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது கடையின்  பூட்டு உடைக்கப்பட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.