வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

நிவர் புயல் எச்சரிக்கையாக, நாகை  துறைமுக அலுவலகத்தில் 5 -ஆம் எண் புயல் கூண்டு செவ்வாய்க்கிழமை காலை ஏற்றப்பட்டது.

News image
நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்டிருந்த 5-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
Updated On :24 நவம்பர் 2020, 7:53 am

DIN

நாகப்பட்டினம்: நிவர் புயல் எச்சரிக்கையாக, நாகை  துறைமுக அலுவலகத்தில் 5 -ஆம் எண் புயல் கூண்டு செவ்வாய்க்கிழமை காலை ஏற்றப்பட்டது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே நவ.25- ஆம்தேதி பிற்பகல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில், நாகை துறைமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. 

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றுள்ள மீனவர்களை கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.