மாமனாரின் நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி.யிடம் பெண் மனு
திருப்பூரில் வயதான மாமனாரின் 80 சென்ட் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்த சவிதா.









