சென்னையில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும்: அமைச்சர் தங்கமணி
சென்னையில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 390 இடங்களில் மழைநீர் வடிய வடிய படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தங்கமணி







