பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்டு வரும் உபரிநீரானது பாலாற்றின் வழியாக சுமாா் 44 ஆயிரம் கன அடி நீராக வந்து கொண்டிருப்பதால் 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.














