ரயிலைப் பார்க்காத குழந்தைகளுக்காக ரயிலாக மாறிய வகுப்பறைக் கட்டடம்!
ரயிலைப் பார்த்திராத கிராமத்துப் பிள்ளைகளுக்காக புதுக்கோட்டை அருகே லெக்கணாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவரைத் தத்ரூபமாகத் தீட்டியிருக்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். அன்றனி.









