கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி கிராம சபைக்கூட்டம் நடத்தியதாக திமுக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 300 போ் மீது தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனா






