தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயிகள் போராட்டம்

உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முன்றனர்.  

News image

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயிகள் போராட்டம்

Updated On :9 அக்டோபர் 2020, 10:05 am

DIN

உளுந்தூர்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முன்றனர்.  

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் ஏரிக்குச் செல்லும் கால்வாய் மற்றும் மழைநீர் செல்லும் வழியில் தனிநபர் சாலை அமைத்ததால், விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஆக்கிரமிப்பு பாதையை அகற்றக்கோரி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளிடம், உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.