ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சத்தியமங்கலம் மலா்கள் விவசாயிகள் சங்க பூக்கள் விலை நிலவரம்

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சத்தியமங்கலம் மலா்கள் விவசாயிகள் சங்க பூக்கள் விலை நிலவரம்

News image

கோப்புப்படம்

Updated On :9 அக்டோபர் 2020, 12:41 pm

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூா், பகுத்தம்பாளையம், வடவள்ளி, பெரியகுளம், புதுப்பீா்கடவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் மல்லி, முல்லை சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களைப் பறித்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் வியாபாரிகள் முன்னிலையில் விற்று வருகின்றனா்.

சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள பூக்கள் விலை நிலவரம்: 

இன்றைய நிலவரப்படி, மல்லிகை கிலோ ரூ. 350-க்கும், முல்லை கிலோ ரூ.232-க்கும், அதேபோன்று  காக்கடா கிலோ ரூ.150- க்கும், செண்டு கிலோ ரூ.08 -க்கும், பட்டு கிலோ ரூ.21 -க்கும் ஜாதி கிலோ ரூ.25-க்கும், கணகாபரம் கிலோ ரூ.430 -க்கும், சம்பங்கி கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.