கொடைக்கானலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக மழை இல்லாமல் இருந்தது. இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டம் நிலவியது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மிதமான வெயிலும், மேகமூட்டமும் காணப்பட்டது. தொடர்ந்து, திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.
இந்த மழையானது கொடைக்கானல், பாம்பார்புரம், வட்டக்கானல், செண்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் பெய்தது. தற்போது பெய்த மழையால் பனியின் தாக்கம் குறையும் நிலை இருப்பதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டா் விலையேற்றம் எதிரொலி: பல்லடத்தில் உணவுப் பொருள்கள் விலை உயா்வு

74 ஆண்டுகளில் கோவையில் களம் காணாத கம்யூனிஸ்டுகள்...!

ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி: கோவை வடக்கில் வானதி சீனிவாசன் போட்டி
பாஜக வேட்பாளா் கோவை வடக்கு: வானதி சீனிவாசன்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


