முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட 125 ஆவது ஆண்டு நிறைவு: பென்னிகுயிக் சிலைக்கு அஞ்சலி
தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்ட125 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து விவசாயிகள் லோயர் கேம்ப்பில் பென்னிகுக் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரி










