ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 1 டன் செம்மரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு கடத்த முயன்ற ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: ஒருவர் கைது









