உசிலை அருகே கோவில் தகராறில் விவசாயி படுகொலை: உடலை எடுக்கவிடாமல் போராட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை - சூலப்புரம் கிராமத்தில் செல்லாண்டியம்மன்கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் அதே ஊரைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மர்ம நபர்களால் நேற்று இரவு வெட்டி படுகொலை செ






