விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்று பாலம் மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து: ஓட்டுநர் உள்பட 12 பேர் காயம்
தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்று பாலம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உள்பட் 12 பேர் காயமடைந்தனர










