கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளை திறக்க கோரிய வழக்கு: சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு
கோயம்பேட்டில் மொத்த கனி வியாபார கடைகளை திறக்க கோரிய வழக்கில், தமிழக அரசும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பதிலளிக்க (சிஎம்டிஏ) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







