பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

கோபி அருகே பாசன வாய்க்கால்லில்  மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:39 pm

DIN


ஈரோடு: கோபி அருகே பாசன வாய்க்கால்லில்  மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 

திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவர் சந்தோஷ்(20) மூன்றாமாண்டு பொறியியல் கல்லூாி மாணவரான இவர், ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள கொடிவேரி அணை, அரக்கன்கோட்டை வாய்க்காலில் நண்பா்களுடன் சனிக்கிழமை காலை குளித்துக்கொண்டிருந்தார். சந்தோஷ்க்கு நீச்சல் தொியாததால் வாய்க்கால் நீாில் மூழ்கினார்.   

தகவல் அறிந்து அங்கு சென்ற பங்களாபுதூர் காவலர்கள், சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையின் உதவியுடன்  உயிரிழந்த சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.