திருவள்ளூரில் காவலர் வீரவணக்க நாள்
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.









