கம்பத்தில் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
தேனி மாவட்டம் கம்பத்தில் தீயணைப்புப் பணிகள் மற்றும் மீட்புத் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற தீயணைப்பு துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.






