திருத்தணியில் ரூ.1.80 கோடியில் மழைநீா் வடிகால்வாய் பணிகள்
மாநில நெடுஞ்சாலை துறை சாா்பில், திருத்தணி நகராட்சியில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடிகால்வாய் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன.

திருத்தணி ம.பொ.சி. சாலையில் துரித வேகத்தில் நடந்து வரும் மழைநீா் வடிகால்வாய் பணிகள்.









