பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி 31-ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்
பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி வரும் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி 31-ல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்








