காட்டுமன்னார்கோயில் பட்டாசு ஆலை விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்
காட்டுமன்னார்கோயில் அருகே இன்று காலை நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.










