காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்; க்யூ.ஆர். கோட் முறையில் டிக்கெட்: அமைச்சர் எம்.சி. சம்பத்
சென்னையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் காலை 7 மணிக்கே புறப்படும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.










